குடும்பஸ்தர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்த கோரச் சம்பவம் ஒன்று திருகோணமலை கிண்யா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய தாய் மற்றும் 18, 8 வயதுடைய பெண் பிள்ளைகளை குறித்த நபர் இன்று அதிகாலை தாக்கி கொலை செய்தார். சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed